07-08-2003, 05:25 PM
கொலை என்று இதனைக் கூறமுடியாது.
வரக்கூடிய விளைவுகள் பற்றி அவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்துக்கும் துணிந்து இரு சகோதரிகளும் சம்மதித்திருக்கிறார்கள். அதுதவிர அவர்கள் தங்களின் ஆசையின் தூண்டுதலினாலேயே மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தை முன்னறிவிப்புடன் நடந்த விபத்து என்றே கருதவேண்டும்.
எது எப்படியாக இருப்பினும், பரணீ அண்ணா எழுதியது போன்று மருத்துவர்களால் இதன்மூலம் ஏதோ ஒரு பாடம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இனி அந்தப் பாடம் இப்படியான அடுத்த ஒரு சத்திரசிகிச்சைக்குத் துணைகொடுக்கும்.
வரக்கூடிய விளைவுகள் பற்றி அவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்துக்கும் துணிந்து இரு சகோதரிகளும் சம்மதித்திருக்கிறார்கள். அதுதவிர அவர்கள் தங்களின் ஆசையின் தூண்டுதலினாலேயே மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தை முன்னறிவிப்புடன் நடந்த விபத்து என்றே கருதவேண்டும்.
எது எப்படியாக இருப்பினும், பரணீ அண்ணா எழுதியது போன்று மருத்துவர்களால் இதன்மூலம் ஏதோ ஒரு பாடம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இனி அந்தப் பாடம் இப்படியான அடுத்த ஒரு சத்திரசிகிச்சைக்குத் துணைகொடுக்கும்.

