07-08-2003, 03:41 PM
சில நேரங்களில் மருத்துவங்கள் பொய்த்து விடுகின்றன.
அவர்களின் இறுதிநேர நிகழ்வுகள் என தொலைக்காட்சிகளில் காண்பிக்கும்போது மனது நெருடலாக இருக்கின்றது. சத்திரசிகிச்சை செய்யத்தேவையில்லாத நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
எதுவாகினும் மருத்துவர்கள் இத்தகைய ஒரு சத்திரசிகிச்சை பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவகையில் சந்தோசம்
ஆயிரம் கொலைசெய்துதான் படிக்கவேண்டும் என்று இதைத்தான் சொல்வார்களோ
அவர்களின் இறுதிநேர நிகழ்வுகள் என தொலைக்காட்சிகளில் காண்பிக்கும்போது மனது நெருடலாக இருக்கின்றது. சத்திரசிகிச்சை செய்யத்தேவையில்லாத நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
எதுவாகினும் மருத்துவர்கள் இத்தகைய ஒரு சத்திரசிகிச்சை பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவகையில் சந்தோசம்
ஆயிரம் கொலைசெய்துதான் படிக்கவேண்டும் என்று இதைத்தான் சொல்வார்களோ
[b] ?

