06-04-2004, 10:39 AM
BBC Wrote:ராஜனி திரணகமவைக் கொன்றது ஈ.பி.ஆர்.எல்.எப் என்று கூறி அதற்குரிய காரணங்களை அலசுகின்றது இந்த கட்டுரை படித்து பாருங்கள் ...http://kavithai.yarl.net/archives/001023.html#more
எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாத ஒரு கொலை உரிமை கோர படவில்லை என்பதைவிட யாராவது ஒருவரை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கவேண்டிய காலத்தின் காட்டாயம்..........
மற்றைய கொலைகளுக்கும் இவ்விதி வருங்காலத்தில் கணக்கு கேட்கும்...
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

