06-03-2004, 08:03 AM
சில குறிக்கோள்களுடன் செயற்படுபவர்களுக்கு சில முரட்டுப் பிடிவாதங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் ஏற்படுவது இயற்கைதான்... அவைதான் அவர்களின் இயங்குவதற்கான மூலம்.. இன்னொரு பார்வையில் பலவீனம்!
இதை வித்தகச் செருக்கு என்றும் சொல்லலாம்.
எனினும்.. இந்த உணர்வுக் கொந்தளிப்பு அதிக நேரம் நீடிக்க ஒரு கலைஞனுள் இருக்கும் 'மனிதம்' அனுமதியாது. :wink: ஆகவே, அஜீவன் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.
இதை வித்தகச் செருக்கு என்றும் சொல்லலாம்.
எனினும்.. இந்த உணர்வுக் கொந்தளிப்பு அதிக நேரம் நீடிக்க ஒரு கலைஞனுள் இருக்கும் 'மனிதம்' அனுமதியாது. :wink: ஆகவே, அஜீவன் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.
.

