06-03-2004, 07:17 AM
வெளியேறுகிறேன்.. வெளியேறுகிறேன்..
என்று சொல்வது அழகும் இல்லை.
யாருக்காகவும் வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.
வெளியேறுகிறேன்.. என்று சொல்லி உங்களுக்கு நீங்களே
- எழுத முடியாதபடி - ஒரு விலங்கு போடுவதில் அர்த்தமும் இல்லை.
என்று சொல்வது அழகும் இல்லை.
யாருக்காகவும் வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.
வெளியேறுகிறேன்.. என்று சொல்லி உங்களுக்கு நீங்களே
- எழுத முடியாதபடி - ஒரு விலங்கு போடுவதில் அர்த்தமும் இல்லை.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

