06-02-2004, 05:38 PM
அன்புடன் அஜீவன் அண்ணாவிற்கு...
நீங்கள் எது கருதியிருந்தாலும் எமக்கிடையே எழுந்தது வீட்டில் சகோதரங்களுக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் போன்றது...! உங்களிடம் ஒரு வலுவான சமூகவியல் நோக்கும் அதை நோக்கி நடக்க வேண்டும்... வெல்ல வேண்டும் என்ற துடிப்பும் உண்டு...ஆனால் உங்களிடம் இருக்கும் கோபமும் அவசரத்தில் மதியிழக்கும் நிலையும் சில சந்தர்ப்பங்களில் உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டைகளாக அமையவும் வாய்ப்பிருக்கிறது....!
நீங்கள் விபரித்த தனிப்பட்ட காரணம் என்பது எங்களுடனான சிறுசிறு கருத்து மோதல்கள்தான் என்றிருப்பின் நாங்கள் உங்களை எந்தவகையிலும் கருத்தால் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறோம்....! மீண்டும் புலம்பெயர் தமிழ்சமூகத்துக்கு ஆற்றும் உங்கள் பணிக்கு ஒரு தொடர்புப்பாலமாக இருக்கும் இக்களத்தில் உங்கள் தரமான சிந்தனைகளையும் படைப்புக்களையும் தொடர்ந்து வைக்க அன்புடன்கேட்டுக் கொள்கின்றோம்....!
நட்புடன்
சகோதரக் கருத்தாளன்
குருவிகள்....!
நீங்கள் எது கருதியிருந்தாலும் எமக்கிடையே எழுந்தது வீட்டில் சகோதரங்களுக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் போன்றது...! உங்களிடம் ஒரு வலுவான சமூகவியல் நோக்கும் அதை நோக்கி நடக்க வேண்டும்... வெல்ல வேண்டும் என்ற துடிப்பும் உண்டு...ஆனால் உங்களிடம் இருக்கும் கோபமும் அவசரத்தில் மதியிழக்கும் நிலையும் சில சந்தர்ப்பங்களில் உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டைகளாக அமையவும் வாய்ப்பிருக்கிறது....!
நீங்கள் விபரித்த தனிப்பட்ட காரணம் என்பது எங்களுடனான சிறுசிறு கருத்து மோதல்கள்தான் என்றிருப்பின் நாங்கள் உங்களை எந்தவகையிலும் கருத்தால் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறோம்....! மீண்டும் புலம்பெயர் தமிழ்சமூகத்துக்கு ஆற்றும் உங்கள் பணிக்கு ஒரு தொடர்புப்பாலமாக இருக்கும் இக்களத்தில் உங்கள் தரமான சிந்தனைகளையும் படைப்புக்களையும் தொடர்ந்து வைக்க அன்புடன்கேட்டுக் கொள்கின்றோம்....!
நட்புடன்
சகோதரக் கருத்தாளன்
குருவிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

