06-02-2004, 03:55 PM
அஜீவன் அண்ணா குரும்படங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டலாம் கருத்துகளில் அல்ல இத்துடன் நீங்கள் களத்தை விட்டு வெளியேறும் எத்தனையாவது ஆள்? அல்லது ஒவ்வொருத்தரும் வெளியேற வேண்டாம் என நான் கேட்டு நிற்கும் எத்தனையாவது பதிவு இது?
இனி யாரையும் களத்தை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதில்லை எனத் தான் நினைத்திருந்தேன் ஆயினும் உங்கள் குறும்படங்களையும் கருத்துகளையும் ரசித்த ஒருவன் என்ற முறையில் கூறாமல் இருக்க முடியவில்லை.ஏதாவது தவறாக இருப்பின் மன்னிக்கவும்
இனி யாரையும் களத்தை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதில்லை எனத் தான் நினைத்திருந்தேன் ஆயினும் உங்கள் குறும்படங்களையும் கருத்துகளையும் ரசித்த ஒருவன் என்ற முறையில் கூறாமல் இருக்க முடியவில்லை.ஏதாவது தவறாக இருப்பின் மன்னிக்கவும்
\" \"

