06-01-2004, 04:31 PM
அதுசரி அதுதானே பார்த்தேன் இவ்வளவு நேரமும் எதற்காகப் பாட்டுப் பாடுகிறீர்கள் என்று.அப்படியே எல்லாம் சீர் குலைஞ்சு போனால் கடைச்யில் சிங்கள/அடிவருடிகளான உங்கள் காலில் தனே விழவேண்டும் என்று நினைத்தீர்களாக்கும்
அது என்ன மட்டக்களப்பு யதார்த்தம் அபிவிருத்தி என்ற பெயரில் கல்விமான்களையும் ஊடகவியலாலர்களையும் போட்டுத் தள்ளும் உங்கள் ஆசீர்வாதம் பெற்ற கருணா பாணியா
அது என்ன மட்டக்களப்பு யதார்த்தம் அபிவிருத்தி என்ற பெயரில் கல்விமான்களையும் ஊடகவியலாலர்களையும் போட்டுத் தள்ளும் உங்கள் ஆசீர்வாதம் பெற்ற கருணா பாணியா
\" \"

