06-01-2004, 12:34 AM
இப்படியான சமூகவிரோதச் செயல்களுக்கு உலகெங்கும் சட்டத்தின் மூலம் மரண தண்டனை தொடக்கம் ஆயுள் தண்டனை உள்ளடங்கலாக பலவகைத் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன....யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கள இராணுவ அரச நிர்வாகத்திற்கு இவற்றைக் கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் அல்லது விரும்பாவிட்டால் மக்களின் சமூகத்தின் மீது பற்றுள்ள யாராவது பொறுப்புடன் இப்படியான சமூகவிரோதிகளுக்கு நீதியின்பாலான தீர்ப்புக்களை வழங்கி தாம் சார்ந்த சமூகத்தின் மீதுள்ள சகலவிதமான பீதி நிலைகளையும் சீரழிவு நிலைகளையும் அகற்ற முன்வரவேண்டும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

