05-31-2004, 10:36 PM
சூரியகாந்திப்புூ
இந்தப்புகைப்படம் இயற்கை ஒளியைமட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது புகைப்படக்கருவியில் பயன்படுத்தும் விளக்கு பயன்படுத்தப்படவில்லை. அதனால் மலரின் மத்தியில் சரியான வெளிச்சம் இல்லை. மலர் பிரகாரசம் இல்லாமல் போய்விட்டது என்பது கைதேர்ந்த புகைப்படக்கலைஞர்களின் கருத்து.
இந்தப்புகைப்படம் இயற்கை ஒளியைமட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது புகைப்படக்கருவியில் பயன்படுத்தும் விளக்கு பயன்படுத்தப்படவில்லை. அதனால் மலரின் மத்தியில் சரியான வெளிச்சம் இல்லை. மலர் பிரகாரசம் இல்லாமல் போய்விட்டது என்பது கைதேர்ந்த புகைப்படக்கலைஞர்களின் கருத்து.

