05-30-2004, 11:13 PM
tamilini wrote:
எங்கேயும் போகமாட்டேன் தமிழினி யாழ்களத்தில்தான் இருப்பேன.
யாழ்களத்தில் இணைந்து ஒரு வருடமாகிவிட்டது. அதுதான்.
Quote:கவிதை நன்றாக இருக்கு சண்முகி!
ஓரு வயதிலேயே இப்படி கவிதை எழுதீறீங்க. காலப்போக்கில் எங்கேயோ போய்விடுவீர்கள். வாழ்த்துக்கள். திறமைக்கு வயசு கிடையாது என்பது இது தானே?
எங்கேயும் போகமாட்டேன் தமிழினி யாழ்களத்தில்தான் இருப்பேன.
யாழ்களத்தில் இணைந்து ஒரு வருடமாகிவிட்டது. அதுதான்.

