Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும்
#10
Quote:அதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.

இதையே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் புலிகளில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த சாதியான மீன்பிடிகாரர்,பெரும்பான்மையான புலித்தலைவர்கள் கிறிஸ்தவர்கள் அதனால்தான் இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்ற அரைலூசுத்தனாமான தத்துவ முத்துகளை உதிர்த்தவர் இந்த சூரியநாராயணன் அந்தப் பேட்டி பற்றிய விபரங்கள் பின்னர் தருகிறேன்

ஒரு வகையில் பார்த்தால் இந்துவின் புலி எதிர்ப்பானது "சொந்தத் தாயே புலிக்கு ஆதரவாக இருந்தால் அவளையே வேசி என்று கூசாமற் சொல்லக் கூடியது இந்து" என்று வலைப்பூக்களில் ஒருவர் சொல்லியிருந்தது சரியாகத் தான் உள்ளது போலுள்ளது
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-29-2004, 04:42 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:46 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:49 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:52 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:53 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:57 AM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:04 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:07 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:22 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:51 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)