05-29-2004, 12:04 PM
இதற்கு நான் பதில் சொல்வதைவிட இந்தியரான இலங்கை விடயத்தில் தீவிரமான கண்ணோட்டத்தை உடைய தங்கமணி என்பவர் இதே சூரியநாராயணனை பற்றி எழுதியிருந்தது முதலில்
எனது கருத்துகள் பின்னர்
மலையகத்தில் சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூடுக்கு தமிழர்கள் பலியான விபரத்தை இந்து பத்திரிக்கையும் எக்ஸ்பிரஸும் வெளியிட்டு இந்திய வம்சாவளியினருக்கு எதிராக செயல் படும் அரசை விமர்சிப்பார்கள் என்று நானும் இருந்து பார்த்தேன். ஒரு செய்தியாகக் கூட இல்லை. சரி தமிழக மீனவர்களின் நலன் காக்க அன்று அத்தனை குரல் கொடுத்த மனித நேயர் சூரியநாராயணன் இதை இன்று ஞாயிற்றுக் கிழமை அனுபந்ததில் விரிவாக எழுதி மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பார் என்று நம்பியிருந்தேன். அதுவும் இல்லை. சரி இந்தியத் தூதர் சென் ஏதாவது சொல்லிவைப்பாரா என்றால் அதுவும் தெரியவில்லை.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி!- கிளியே
நாளில் மறப்பாரடி!
நன்றி தங்கமணி பக்கம் பக்கமாக நாம் சொல்லவேண்டியவற்றை நான்கே வரியில் சொல்லியதற்கு
http://ntmani.blogspot.com/2004_05_01_ntma...ni_archive.html
எனது கருத்துகள் பின்னர்
மலையகத்தில் சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூடுக்கு தமிழர்கள் பலியான விபரத்தை இந்து பத்திரிக்கையும் எக்ஸ்பிரஸும் வெளியிட்டு இந்திய வம்சாவளியினருக்கு எதிராக செயல் படும் அரசை விமர்சிப்பார்கள் என்று நானும் இருந்து பார்த்தேன். ஒரு செய்தியாகக் கூட இல்லை. சரி தமிழக மீனவர்களின் நலன் காக்க அன்று அத்தனை குரல் கொடுத்த மனித நேயர் சூரியநாராயணன் இதை இன்று ஞாயிற்றுக் கிழமை அனுபந்ததில் விரிவாக எழுதி மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பார் என்று நம்பியிருந்தேன். அதுவும் இல்லை. சரி இந்தியத் தூதர் சென் ஏதாவது சொல்லிவைப்பாரா என்றால் அதுவும் தெரியவில்லை.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி!- கிளியே
நாளில் மறப்பாரடி!
நன்றி தங்கமணி பக்கம் பக்கமாக நாம் சொல்லவேண்டியவற்றை நான்கே வரியில் சொல்லியதற்கு
http://ntmani.blogspot.com/2004_05_01_ntma...ni_archive.html
\" \"

