Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவன் சுயம் தரும் சுகம்...!
#2
ஈழத்தமிழனாய் விரும்புவது, விரும்பாதது அனைத்தும் கவிவடிவில் அருமை.

[b]பூமித்தாயின் இன்றைய நிலையும்
எதிர்கால உறவுகளின் கதியும்
இலட்சியம்...
மனிதருக்காய்
மனிதம் காத்து
உயர் விழுமியங்கள் நிறை
நாகரிகம் போற்றும்
போதிக்கும் மனிதனாய் வாழ்வது...!

மனிதனாய் வாழ... சிந்திக்க வேண்டிய வரிகள்..
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 05-28-2004, 08:02 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)