05-28-2004, 08:02 PM
ஈழத்தமிழனாய் விரும்புவது, விரும்பாதது அனைத்தும் கவிவடிவில் அருமை.
[b]பூமித்தாயின் இன்றைய நிலையும்
எதிர்கால உறவுகளின் கதியும்
இலட்சியம்...
மனிதருக்காய்
மனிதம் காத்து
உயர் விழுமியங்கள் நிறை
நாகரிகம் போற்றும்
போதிக்கும் மனிதனாய் வாழ்வது...!
மனிதனாய் வாழ... சிந்திக்க வேண்டிய வரிகள்..
[b]பூமித்தாயின் இன்றைய நிலையும்
எதிர்கால உறவுகளின் கதியும்
இலட்சியம்...
மனிதருக்காய்
மனிதம் காத்து
உயர் விழுமியங்கள் நிறை
நாகரிகம் போற்றும்
போதிக்கும் மனிதனாய் வாழ்வது...!
மனிதனாய் வாழ... சிந்திக்க வேண்டிய வரிகள்..

