05-26-2004, 09:04 PM
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய.. பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
யதார்த்தமான வரிகள்...
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய.. பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
யதார்த்தமான வரிகள்...

