05-26-2004, 06:32 PM
படம் ஆகா ஓகோ ரகமில்லை,ஆனால் நன்றாக இருக்கிறது,வழமையான மணிரத்தினம் படங்களில் இருக்கும் ஏதோ ஒரு உணர்வை இப்படத்தில் காணமுடியவில்லை ,கதாநாயகர்களான சூர்யா,சித்தார்த் இருவரையும் விட வில்லன்களான மாதவனும்,பாரதிராஜாவும் மிரட்டியிருக்கிறார்கள்.
தமிழ் திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி படத்துக்குப் படம் வளர்ந்து வருகின்றது விருமாண்டி ஒரு வகை என்றால் இது இன்னோர் வகை
அது என்னவென்று வெள்ளித் திரையில் காண்க
தமிழ் திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி படத்துக்குப் படம் வளர்ந்து வருகின்றது விருமாண்டி ஒரு வகை என்றால் இது இன்னோர் வகை
அது என்னவென்று வெள்ளித் திரையில் காண்க
\" \"

