Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்!
#11
என்னிடமிருக்கும் அனைத்து ஈழத்து கலைஞர்களது பாடல்களையும் கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

இப்படியான முயற்சிகள் சிறு முயற்சி போல் தோன்றினாலும் இதுவே இக் கலைஞர்களது பதிவுகளாகி நிற்கும்.

உதாரணமாக சோழியனிடமிருந்து (இப்போது) மறைந்த இசை மேதை குலசீலநாதனது பாடலைக் கேட்க நேர்ந்த போது அவரது குரலினிமையால் சொக்கி நின்ற சிங்கை மக்கள் மத்தியில் இவருக்கு நம்மவர்கள் நல்லதொரு அங்கிகாரத்தை தரவில்லையே என்று நினைத்தேன்.

இன்று கூட பலருக்கு இப்படியொருவர் இருந்ததே தெரியாமல் புதைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

இறந்து போன பின் கொடுக்கும் மரியாதை தேவையற்றது. இருக்கும் போது யாராவது செய்தால் அதுதான் பெரியது.

இன்றும் முகம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல் கலைஞர்களுக்கு இது ஒரு, மாபெரும் தொண்டாகும்.

சோழியனின் முயற்சிக்கு முடிந்தவர்கள் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். என்னால் முடிந்தவற்றை நிச்சயம் செய்யக் காத்திருக்கறேன்.

வாழ்த்துகள்.............
AJeevan
Reply


Messages In This Thread
வேண்டுகோள்! - by sOliyAn - 05-19-2004, 12:47 AM
[No subject] - by shanmuhi - 05-19-2004, 01:35 PM
[No subject] - by sOliyAn - 05-19-2004, 04:00 PM
[No subject] - by sOliyAn - 05-23-2004, 04:27 PM
[No subject] - by tamilini - 05-24-2004, 09:57 PM
[No subject] - by sOliyAn - 05-25-2004, 03:49 AM
[No subject] - by Chandravathanaa - 05-25-2004, 10:27 AM
[No subject] - by Chandravathanaa - 05-25-2004, 10:33 AM
[No subject] - by AJeevan - 05-25-2004, 11:50 AM
[No subject] - by sOliyAn - 05-25-2004, 03:53 PM
[No subject] - by AJeevan - 05-25-2004, 11:55 PM
[No subject] - by sOliyAn - 05-26-2004, 12:06 AM

Forum Jump:


Users browsing this thread: