05-24-2004, 06:44 PM
ஆரம்பகாலத்தில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி போராட்டத்தை ஆரம்பித்து கட்டி வளர்த்த பல்கலைக்கழகங்களும் பேராசியர்களும் கூட சுயலாபங்களுக்கு விலைபோவது கவலைதரும் விடயமாக இருக்கிறது.
இக்கொலை அனைத்துக் கல்விச்சமூகத்தினராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒரு செயல் அது யார் செய்திருப்பினும்:
ஆனாலும் முந்திரிக்கொட்டை மாதிரி கருணாவின் உத்தியோக பூர்வமற்ற பேச்சாளர்களாக விளங்கிய இச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தான இப்பேராசிரியர் கருணாவுக்கு ஆதரவானவர் என்ற செய்தியானது யார் இதனைச்செய்துவிட்டு யார் தலையில் போட முயற்சிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக்கும்.
இக்கொலை அனைத்துக் கல்விச்சமூகத்தினராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒரு செயல் அது யார் செய்திருப்பினும்:
ஆனாலும் முந்திரிக்கொட்டை மாதிரி கருணாவின் உத்தியோக பூர்வமற்ற பேச்சாளர்களாக விளங்கிய இச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தான இப்பேராசிரியர் கருணாவுக்கு ஆதரவானவர் என்ற செய்தியானது யார் இதனைச்செய்துவிட்டு யார் தலையில் போட முயற்சிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக்கும்.
\" \"

