05-20-2004, 08:01 AM
பார்க்காத காதல்,பேசாத காதல்,தொலைபேசியில் காதல்,இணையத்தில் காதல் என்று அனைத்தையும் பார்த்துவிட்டோம்,இதுவும் ஒரு காதல்தான்.அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாலென்று கண்கள் பூப்பூக்க கனவுகளில் விழுந்த காதல்.
கன்னியவள் உள்ளமதைக் கொள்ளை கொண்ட காதலன், தன் எண்ணத்தை மனதிலிருத்தி உருவத்தை விழியிலிருத்தி வாடிய கொடிபோல் கிடக்கும் பெண்ணை அவள் மனதைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கின்றான் அந்தப் பிரிவுத்துயரை காதலியின் குரலில் கேளுங்கள்
படம்: காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஆசையெனும் மேடையிலே... ஆஆ
ஆடிவரும் வாழ்வினிலே... ஏஏ
ஆசையெனும் மேடையிலே ஆடிவரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்... ஓ .. ஆ ..
பாட்டு வரும் வெளியினிலே... ஏஏ
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
கன்னியவள் உள்ளமதைக் கொள்ளை கொண்ட காதலன், தன் எண்ணத்தை மனதிலிருத்தி உருவத்தை விழியிலிருத்தி வாடிய கொடிபோல் கிடக்கும் பெண்ணை அவள் மனதைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கின்றான் அந்தப் பிரிவுத்துயரை காதலியின் குரலில் கேளுங்கள்
படம்: காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஆசையெனும் மேடையிலே... ஆஆ
ஆடிவரும் வாழ்வினிலே... ஏஏ
ஆசையெனும் மேடையிலே ஆடிவரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்... ஓ .. ஆ ..
பாட்டு வரும் வெளியினிலே... ஏஏ
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
\" \"

