05-18-2004, 10:06 PM
இந்தியாவில் இப்போது ஈழம் பற்றிய அபிப்பிராயம் மாறி வருவதாகத் தான் தெரிகிறது வருங்காலம் இனி கடும்போக்காக இருக்கமாட்டாது என ஒரு ஆய்வுக்கட்டுரையில் படித்தேன்
அத்தோடு கசப்புணர்வுகள் நீங்கி இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டவர் மத்தியில் ஈழத்தமிழர் பற்றிய கணிப்பீடு மாறி வருகின்றது.இது இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு நல்லதொரு அறிகுறி
உதாரணத்துக்கு சுந்தர் என்பவருடைய குடிலில் வந்த மறுமொழி
http://sundaravadivel.blogspot.com/2004/05...og-post_11.html
அத்தோடு கசப்புணர்வுகள் நீங்கி இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டவர் மத்தியில் ஈழத்தமிழர் பற்றிய கணிப்பீடு மாறி வருகின்றது.இது இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு நல்லதொரு அறிகுறி
உதாரணத்துக்கு சுந்தர் என்பவருடைய குடிலில் வந்த மறுமொழி
http://sundaravadivel.blogspot.com/2004/05...og-post_11.html
\" \"

