05-18-2004, 09:59 PM
மனிதனால் அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும் நான் என்றோ அல்லது எங்கே நிம்மதி என்றோ பாடத்தான் முடியும் குருவிகளால் இரண்டும் முடியுமே
மனிதன் இல்லாத இடத்தில் நிம்மதி கிடைக்குமெனின் குருவிகளால் தேடிப்போக முடியும் மனிதனால்?
(எப்படித் தப்பித்துக்கொண்டேன் பார்த்தீர்களா?)
மனிதன் இல்லாத இடத்தில் நிம்மதி கிடைக்குமெனின் குருவிகளால் தேடிப்போக முடியும் மனிதனால்?
(எப்படித் தப்பித்துக்கொண்டேன் பார்த்தீர்களா?)
\" \"

