06-17-2003, 10:38 PM
அதென்ன நாரி.....இடுப்புப் பகுதிதானோ...அங்கு நோ ஏற்பட மருத்துவரீதியில் பல காரணங்கள் உண்டு... பால் வேறுபாட்டிற்கிணங்க காரணங்களும் வேறுபடும்...அத்துடன் இடுப்பு நோ பல முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறி மட்டுமன்றி சிறுநீரகம் நேர்குடல் இப்ப்படியான பல உடலின் கீழ் பாதி அங்கங்களில் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் அறி குறி...அதே வேளை சாதாரண தசைக்களைப்பும் இடுப்பு நோவைத்தரும்.....எனவே நாரிப்பிடிப்பென்று கவலையீனமாகவிருக்காமல் தகுந்த மருத்துவப் பரிசோதனைகள் செய்வதும் மருத்துவ உதவியை நாடுவதூம் நோயற்ற வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

