05-18-2004, 08:44 PM
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ளும் இந்தியாவில் இப்படியான கோமாளி அரசியல் நாடகங்களுக்குப் பஞ்சமில்லை.காவி கட்டிய சாமியார்கள் நாட்டைக் கெடுப்பதிலும் பார்க்க இந்திய இத்தாலியரான சோனியா பெரிதாக ஒன்றும் செய்துவிட மாட்டார்.
ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டே அவர் இவ்வாறு முடிவு எடுத்திருக்கிறார் என நம்பலாம் ஏனென்றால் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்.சோனியா வெறும் பொம்மையே இலங்கை விடயத்தில் கூட சோனியா ஏதும் முடிவு எடுத்தால் அவர் முடிவாக இருக்காது ஆட்டுவிப்பவரின் குரலாகத் தான் இருக்கும்
ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டே அவர் இவ்வாறு முடிவு எடுத்திருக்கிறார் என நம்பலாம் ஏனென்றால் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்.சோனியா வெறும் பொம்மையே இலங்கை விடயத்தில் கூட சோனியா ஏதும் முடிவு எடுத்தால் அவர் முடிவாக இருக்காது ஆட்டுவிப்பவரின் குரலாகத் தான் இருக்கும்
\" \"

