05-18-2004, 08:08 PM
சோனியா ஒன்றும் பதவி ஆசை திறந்த முனிபத்தினியல்ல...பிள்ளைகள் நச்சரிச்சவையாம் அம்மா உன்னையும் கொன்று போடுவாங்கள் பேசாம இரம்மா எண்டு...அது போக உள்ளூரில பல பேருக்கு அம்மா அரியாசனம் ஏறூரதில விருப்பமே இல்லையாம்...பல தீக்குளிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பலர் கிளம்பினவையாம்...இதையெல்லாம் கண்டு அம்மா பயப்பிடாவிட்டாலும் கூட இருந்தவ பயந்திட்டினம் போல....அதுக்கு மேல அம்மையார் அரியாசனம் ஏறி இருந்தா இன்னும் ஒரு 6 மாதத்தில ஆட்சி கவிழேக்க வி ஜே பிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்....ஏதே நல்ல காலம் அம்மாவுக்கு உள்மனசு உறுத்தினதில பதவி வேண்டாம் எண்டிட்டாவாம்...இப்படியே ஈழத்தமிழர் விவகாரத்திலும் கடவுள் அருளால் அம்மாவின்ற உள் மனசு உறுத்தி நல்வழி நடத்த இப்பவே கடவுளைக் கும்பிடுங்கோ....!
எண்டாலும் நாங்கள் கொஞ்சம் கவலை இல்லாமலும் இருக்கலாம் அம்மாவை வழி நடத்திறது வி பி சிங்காமே...இந்திய அமைதிப்படையை வாபஸ் வாங்கினவர்...ராஜீவ் காந்தி மேல போபர்ஸ் ஊழல் வழக்கை தீவிரப்படுத்தியவர்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
எண்டாலும் நாங்கள் கொஞ்சம் கவலை இல்லாமலும் இருக்கலாம் அம்மாவை வழி நடத்திறது வி பி சிங்காமே...இந்திய அமைதிப்படையை வாபஸ் வாங்கினவர்...ராஜீவ் காந்தி மேல போபர்ஸ் ஊழல் வழக்கை தீவிரப்படுத்தியவர்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

