05-16-2004, 09:42 PM
அன்ரன் பாலசிங்கத்தின் "விடுதலை" நூல் வெளியீட்டுவிழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று நடைபெற்றது. லண்டனில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்நூல் வெளியிடப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளைக் கொண்டிருக்கும் இந்நூல் அதன் பின்னனைத்து பகுதிகளிலும் ஆழமான கருத்தியல் ஓட்டமுள்ள மனித இனத்துக்கு அவசியமான விடயங்களைத் தொட்டுச் செல்கிறது....!
மனிதம் பற்றியும் அதன் தோற்றங்கள் தேவைகள் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க பலவற்றைச் சிந்தும் இந்நூலைப் படைத்த அன்ரன் பாலசிங்கத்துக்கு எம் பாராட்டுக்கள்....!
மனிதம் பற்றியும் அதன் தோற்றங்கள் தேவைகள் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க பலவற்றைச் சிந்தும் இந்நூலைப் படைத்த அன்ரன் பாலசிங்கத்துக்கு எம் பாராட்டுக்கள்....!

