05-14-2004, 12:37 AM
மத்தியில் சோனியா காந்தியின் ஆட்சி, தமிழ்நாட்டில் கருணாநிதி கூட்டணி அமோக வெற்றி
மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்தியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாரும் நம்பமுடியாத முடிவுகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, வாஐ;பாயின் பா.ஐ.கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சியமைப்பது முடிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில், nஐயலலிதாவின் கட்சியை முற்றாக ஓரங்கட்டியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள். தி.மு.க. தலைமையிலான தேசிய ஐனநாயக முன்னணி கிட்டத்தட்ட அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மொத்தமுள்ள 40 ஆசனங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒரு ஆசனம் கூடக் கிடைக்காமல், அ.இ.அ.தி.மு.க.வுடன் இணைந்த பாரதீய ஐனதா கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஐனிகாந்தும் படுதோல்வியடைந்துள்ளார்கள்.
புதினம்
மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்தியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாரும் நம்பமுடியாத முடிவுகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, வாஐ;பாயின் பா.ஐ.கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சியமைப்பது முடிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில், nஐயலலிதாவின் கட்சியை முற்றாக ஓரங்கட்டியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள். தி.மு.க. தலைமையிலான தேசிய ஐனநாயக முன்னணி கிட்டத்தட்ட அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மொத்தமுள்ள 40 ஆசனங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒரு ஆசனம் கூடக் கிடைக்காமல், அ.இ.அ.தி.மு.க.வுடன் இணைந்த பாரதீய ஐனதா கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஐனிகாந்தும் படுதோல்வியடைந்துள்ளார்கள்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

