04-28-2004, 12:17 AM
மங்கை எம்மோடு பைந்தமிழ் சித்து விளையாடும் சித்தரே சிந்தையுள் எமக்கு உண்டு தெளிவு எனவே நெளிவு இன்றி உம் சித்தில் சுத்தல் இன்றி சுகிக்க முடிகிறது சுகந்தம் அல்ல சுதந்திரம் கடந்த தந்திரம் என்று எண்ணும் தரித்திரம்...!
....
...
...!
...
...!

