04-26-2004, 07:09 PM
மதிவதனன், நீங்கள் எழுதும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானதாகவும், புலி எதிர்ப்பு என்ற போர்வையில் போராட்டத்தை, போராளிகளைக் கொச்சைப்படுத்துவதையும், பிரதேச வாதத்தினை நியாயப்படுத்துவதனையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான விடயங்கள் தொடரும் பட்சத்தில் சிலகாலத்திற்கு தற்காலிகத் தடை வழங்கவேண்டி ஏற்படலாம்.
நன்றி
மோகன்
நன்றி
மோகன்

