04-26-2004, 05:17 PM
சும்மா ஒரு சாட்டுக்கு ஐயோ நான் சாதாரண கருத்தாளன் கருணா ஆதரவாளன் இல்லை விட்டால் மிண்டு கொடுப்பதுதன் உங்கள் வேலை
இதுவரை கருணா செய்தது எல்லாவற்றையும் நியாயப்படுத்தித் தான் வந்திருக்கிறீர் ஒழிய உண்மையைச் சொல்லவில்லை
மட்டக்களப்பிலிருந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த போது எங்கே போயிற்று உன்னுடைய மக்கள் அபிமானம்
கருணா செய்திருக்கமாட்டான் ஏனென்டா சொந்த மச்சான் பாருங்கோ
ஐயையோ உங்கடை கவலை எனக்குப் புரிகிறது தாத்தா மற்றவர்களுக்கும் புரிய வேண்டுமே?
இதுவரை கருணா செய்தது எல்லாவற்றையும் நியாயப்படுத்தித் தான் வந்திருக்கிறீர் ஒழிய உண்மையைச் சொல்லவில்லை
மட்டக்களப்பிலிருந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த போது எங்கே போயிற்று உன்னுடைய மக்கள் அபிமானம்
கருணா செய்திருக்கமாட்டான் ஏனென்டா சொந்த மச்சான் பாருங்கோ
ஐயையோ உங்கடை கவலை எனக்குப் புரிகிறது தாத்தா மற்றவர்களுக்கும் புரிய வேண்டுமே?
\" \"

