04-26-2004, 11:57 AM
Shan Wrote:போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.[size=18]அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
Truth 'll prevail

