04-25-2004, 08:46 PM
வணக்கம் மேலே செய்தியாகக் குறிப்பிடப்பட்ட விடயம் பற்றிய மேலதிக தகவல்கள். பொதுவிற்கு ஒரு விடயம் வந்துவிட்டபடியினால் அது பற்றி அலச வேண்டிய தேவையுமளது. சரி இதோ எனது நண்பரின் மூலம் அறியப்பட்ட சில தகவல்கள்:
1. மனைவிக்கு 25 வயது என்று செய்தியில் குறிப்பிடபட்டுள்ளவிடயம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக அமைகிறது. காரணம் முதல் பிள்ளையின் வயது 8. அப்படிப் பார்க்கப்போனால் 16 வயதில் அந்தப் பெண் திருமணம் முடித்திருக்க வேண்டும். அந்தப் பெண் சுவிஸில் திருமணம் செய்துகொண்டவர் என்று கூறப்படுகிறது, எனவே அந்தவகையில் 16 வயதில் திருமணமென்பது சட்டத்தின் சிக்கல்களை எதிர்நோக்கும்.
2. காவல்துறைக்கு தொலைபேசியில் அழைத்தது இந்தப் பெண் அல்லவாம். இவர் கூறி இன்னொரு பெண்தான் தொலைபேசி மூலம் அழைத்து பொலிஸாரை வரவழைத்தாராம். அந்தப் பெண்ணுக்குத்தான் 25 வயதாம்.
3. கணவன் குடிபோதையில் இருந்தாரெனவும், அவர் தனது கடைசிக் குழந்தையை தூக்கி வைத்திருந்தாரெனவும், போதை வெறியில் குழந்தையைக் கைநழுவவிட்டுவிட்டாரெனவும், அதனால் மனைவி அவரைப் பேசினாரெனவும் கூறப்படுகிறது. இந்த வாய்ச்சண்டையே முற்றி கடைசியில் கணவன் கத்தியெடுத்து மனைவியைக் குத்தப் போனாராம். அதன் காரணத்தினால் தான் மனைவி பொலிசாரிற்கு அறிவிக்க நேர்ந்ததாம்.
4. துப்பாக்கி சூடு நடத்திய 38 வயது தமிழர் உயிரிழந்த நிலையில் பொலிஸினை காவலில் வைத்துள்ளார்கள்.
5. Lausanne நகரில் இதற்கு முன்னரும் சில குற்றங்கள்(கொலைகள்?) நடந்துள்ளனாவாம், தமிழர்களால்!
6. மனைவியைப் பற்றியே தவறான கருத்துக்குள் மற்றவர்கள்(தமிழர்கள்) மத்தியில் நிலவுகிறதாம்.
நன்றி: தகவல் தந்த எனது நண்பிக்கு.
உண்மை பொய் ஆராய்ந்தறிக.
1. மனைவிக்கு 25 வயது என்று செய்தியில் குறிப்பிடபட்டுள்ளவிடயம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக அமைகிறது. காரணம் முதல் பிள்ளையின் வயது 8. அப்படிப் பார்க்கப்போனால் 16 வயதில் அந்தப் பெண் திருமணம் முடித்திருக்க வேண்டும். அந்தப் பெண் சுவிஸில் திருமணம் செய்துகொண்டவர் என்று கூறப்படுகிறது, எனவே அந்தவகையில் 16 வயதில் திருமணமென்பது சட்டத்தின் சிக்கல்களை எதிர்நோக்கும்.
2. காவல்துறைக்கு தொலைபேசியில் அழைத்தது இந்தப் பெண் அல்லவாம். இவர் கூறி இன்னொரு பெண்தான் தொலைபேசி மூலம் அழைத்து பொலிஸாரை வரவழைத்தாராம். அந்தப் பெண்ணுக்குத்தான் 25 வயதாம்.
3. கணவன் குடிபோதையில் இருந்தாரெனவும், அவர் தனது கடைசிக் குழந்தையை தூக்கி வைத்திருந்தாரெனவும், போதை வெறியில் குழந்தையைக் கைநழுவவிட்டுவிட்டாரெனவும், அதனால் மனைவி அவரைப் பேசினாரெனவும் கூறப்படுகிறது. இந்த வாய்ச்சண்டையே முற்றி கடைசியில் கணவன் கத்தியெடுத்து மனைவியைக் குத்தப் போனாராம். அதன் காரணத்தினால் தான் மனைவி பொலிசாரிற்கு அறிவிக்க நேர்ந்ததாம்.
4. துப்பாக்கி சூடு நடத்திய 38 வயது தமிழர் உயிரிழந்த நிலையில் பொலிஸினை காவலில் வைத்துள்ளார்கள்.
5. Lausanne நகரில் இதற்கு முன்னரும் சில குற்றங்கள்(கொலைகள்?) நடந்துள்ளனாவாம், தமிழர்களால்!
6. மனைவியைப் பற்றியே தவறான கருத்துக்குள் மற்றவர்கள்(தமிழர்கள்) மத்தியில் நிலவுகிறதாம்.
நன்றி: தகவல் தந்த எனது நண்பிக்கு.
உண்மை பொய் ஆராய்ந்தறிக.

