04-22-2004, 09:41 PM
குற்றவாளிகள் தப்பி ஓடுவதுமுண்டு. நிரபாராதிகள் குற்றமில்லையெண்டு நிருபிக்க தப்பி ஓடுவதுமுண்டு.
உனக்கு நான் எதிரியென்றால் எனக்கு நி எதிரி.அதுபோலத்தான் மற்றவயும்
குமுதம் புத்தகத்தில் வந்ததொரு பகுதி யோசிக்கவைக்கிறது.இதுதான் அது:
பிரபாகரனை எதிர்த்து கருணாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா?
பிரபாகரனை எதிர்த்தா? கருணாவின் அசல் எதிரி பொட்டுஅம்மான். நம்பர் டூக்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அது.
உனக்கு நான் எதிரியென்றால் எனக்கு நி எதிரி.அதுபோலத்தான் மற்றவயும்
குமுதம் புத்தகத்தில் வந்ததொரு பகுதி யோசிக்கவைக்கிறது.இதுதான் அது:
பிரபாகரனை எதிர்த்து கருணாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா?
பிரபாகரனை எதிர்த்தா? கருணாவின் அசல் எதிரி பொட்டுஅம்மான். நம்பர் டூக்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அது.

