04-22-2004, 08:57 PM
இந்த மண்ணிற்காக இந்த மண்ணிலேயே உயிர் விடுவேன் என்றவர்கள்...பெட்டையையும் இழுத்துக் கொண்டு ஓடியதுதான் ஏணோ.....??! கொண்ட கொள்கை தவறியவன் எவரானாலும் துரோகிதான்....சொந்த மண்ணை நேசிக்க திராணியற்றவர்கள் அந்நிய தேசத்தில் இல்லாது பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி அடைக்கலம் தேடிக் கொண்டு அதை நேசிப்பதாக வேடம் போடும் வேடதாரிகளுக்கு தாங்கள் வாழும் நாடுகளின் வரலாறு தெரியுமோ தெரியாது....மற்றவர்களையும் தங்களைப் போல் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்....அக்கூட்டம் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் அடிமட்டக்கூட்டம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

