04-22-2004, 08:17 AM
Quote:vanathi
பால்:
Age: 19
எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 22, 2004 8:33 am
Mathivathanan எழுதியது:
ஜShan எழுதியது:
இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..
நேரடியா சொல்லுறதுக்கு பிறகென்னத்துக்கு இரண்டு மூண்டு அவதாரம்..?
இங்க இருக்கிறவங்க நண்பர்கள் இல்லாமல் எதிரிகளா? சில துரோகிகளிடமிருந்து அஐpவனின் படங்களை திருட்டுத்தனமா காட்டி விழா நடத்தினமாதிரி களத்தில வாசிச்ச ஞாபகம். தேடினன் லிங் கிடைக்கெல்ல.
விசயத்தை அறிந்து கருத்'தெழுத வாருங்கள் அங்கை கேட்டு இங்கை கேட்டு அவரைகககேட்டு கருத்தெழுதுங்கள். வால்பிடிப்பு பந்தம் பிடிப்பதை தயவுசெய்து உங்களுடன் வைத்திருக்கவும்.
அவதாரம் ஒன்று தான் உங்களுக்கு இரண்டாகத் தெரிந்தால் ஒன்றில் உங்களுக்கு நல்ல தண்ணி அல்லது கண்பார்வை தகறாறு.

