04-20-2004, 11:14 PM
எந்த வரியை குறிப்பாக எடுத்துப் பாராட்டுவது என்று தெரியவில்லை... ஒன்றையொன்று விஞ்சி கருத்தால் ஆளுமை செய்கின்றன.
தொடருங்கள்.. புகலிட இலக்கியத்துக்கு வைடூரியங்கள் கிடைக்கும் என்பதற்கான ஒளிக்கீற்று தெரிகிறது.
தொடருங்கள்.. புகலிட இலக்கியத்துக்கு வைடூரியங்கள் கிடைக்கும் என்பதற்கான ஒளிக்கீற்று தெரிகிறது.
.

