04-19-2004, 11:56 AM
முதுமையை முதல்மொழியும் பிறந்ததினம்...
செழுஞ்சொல்லால், செந்தமிழால் என் மனதை இந்நாள் சிவக்கச்செய்து,
எந்நாளும் நம் இளமை நாவாளும் கன்னித்தமிழாலே!
என்றுணர்த்தும் இதயங்களே!
நுங்கள் இன்சொல்லுக்கும் நல்லன்பிற்கும் நன்றி நண்ணுகின்றேன்.
செழுஞ்சொல்லால், செந்தமிழால் என் மனதை இந்நாள் சிவக்கச்செய்து,
எந்நாளும் நம் இளமை நாவாளும் கன்னித்தமிழாலே!
என்றுணர்த்தும் இதயங்களே!
நுங்கள் இன்சொல்லுக்கும் நல்லன்பிற்கும் நன்றி நண்ணுகின்றேன்.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

