04-18-2004, 12:47 PM
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது "நீங்கள் கேட்டவை" மனதை விட்டு நீங்கா திரைப்படப்பாடல்கள் நயப்பு நிகழ்ச்சி
தத்துவப் பாடல்கள் போன்றே காதல் சுவை ததும்பும் பாடல்களிலும் சிறந்து விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்
கேட்கும் தோறும் மனதுக்கு இனிமை தரும் இப்பாடல்கள் வரிசையில் ஆலயமணி படத்திலிருந்து ஒலிக்கும் இப்பாடல் அவரது நாவன்மைக்கு ஒரு சான்று
கணவனே கண்கண்ட தெய்வம் என்னும் பெண்கள் மத்தியில் காதலனைத் தெய்வமாக உருவகித்துப் பாடும் பெண்ணாக சுசீலாவின் குரல் பாடலுக்கு அழகு சேர்க்கின்றது
காதல் தேவன் கோவிலிலே இறைவன் மடியினிலே அடைக்கலமானதை இதோ அவர் குரலிலே கேட்போமே
தத்துவப் பாடல்கள் போன்றே காதல் சுவை ததும்பும் பாடல்களிலும் சிறந்து விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்
கேட்கும் தோறும் மனதுக்கு இனிமை தரும் இப்பாடல்கள் வரிசையில் ஆலயமணி படத்திலிருந்து ஒலிக்கும் இப்பாடல் அவரது நாவன்மைக்கு ஒரு சான்று
கணவனே கண்கண்ட தெய்வம் என்னும் பெண்கள் மத்தியில் காதலனைத் தெய்வமாக உருவகித்துப் பாடும் பெண்ணாக சுசீலாவின் குரல் பாடலுக்கு அழகு சேர்க்கின்றது
காதல் தேவன் கோவிலிலே இறைவன் மடியினிலே அடைக்கலமானதை இதோ அவர் குரலிலே கேட்போமே
\" \"

