04-16-2004, 11:54 AM
Quote:Mathivathanan
Warnings : 6
பால்:
எழுதப்பட்டது: ஞாயிறு பங்குனி 21, 2004 4:07 pm
அவுஸ்திரேலியா.. கனடா.. பிரித்தானியா.. எண்டு எல்லாரும் வெளிநாடுகளிலையிருந்துதான் கண்டனம் தெரிவிக்கினம்.. மட்டக்களப்பிலையிருந்து எழுதிறதா வன்னியிலையிருந்து வதந்தி பரப்பிறார் ஒருத்தர்.. மட்டக்களப்புக்குப்போய் செய்தி சேகரிச்சு எழுதிறவன் எல்லாரும் பொய்சொல்லுறாங்கள் எண்டு அதுக்குமேலை பிரச்சாரம்.. இந்தளவுக்கும் அம்மான் முதலிலை சொன்ன கேட்டதுகள் நியாயமாத்தான் எனக்குப் படுகிது.. இப்ப பதுமனையும் காணேல்லை.. இனி யாழ்ப்பாணத்தான் யாராவது இப்பிடி கேள்விகேட்டால்த்தான் கொஞ்சமெண்டாலும் உறைக்குமாக்கும்..

