Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலிகள்
#1
இரண்டுவருட போர் ஓய்வுகாலப்பகுதியின் பின்னர் எம் மண்ணில் ஏற்படவிருந்த அனர்த்தம் இரத்தக்களரி இன்றித் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இப்பிரச்சனைக்குள் சிக்கி உயிரிழந்த பொதுமக்கள்,துரோகிகளுக்குப் பலியான போராளிகள்,மீட்பு நடவடிக்கையில் இன்னுயிர் ஈந்த போராளிகள் அனவருக்கும் எமது அஞ்சலிகள்

<img src='http://www.yarl.com/forum/files/maaveerar.jpg' border='0' alt='user posted image'>

கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்

கண்ணான சுதந்திரத்தை
விற்றுக் காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது
\" \"
Reply


Messages In This Thread
அஞ்சலிகள் - by Eelavan - 04-14-2004, 02:16 AM
[No subject] - by Mathan - 04-14-2004, 02:10 PM
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:44 PM
[No subject] - by AJeevan - 04-15-2004, 07:59 AM
[No subject] - by Ilango - 04-15-2004, 09:23 AM
[No subject] - by kuruvikal - 04-15-2004, 03:42 PM
[No subject] - by Rajan - 05-25-2004, 02:55 PM
[No subject] - by Eelavan - 05-25-2004, 04:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)