04-14-2004, 02:16 AM
இரண்டுவருட போர் ஓய்வுகாலப்பகுதியின் பின்னர் எம் மண்ணில் ஏற்படவிருந்த அனர்த்தம் இரத்தக்களரி இன்றித் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இப்பிரச்சனைக்குள் சிக்கி உயிரிழந்த பொதுமக்கள்,துரோகிகளுக்குப் பலியான போராளிகள்,மீட்பு நடவடிக்கையில் இன்னுயிர் ஈந்த போராளிகள் அனவருக்கும் எமது அஞ்சலிகள்
<img src='http://www.yarl.com/forum/files/maaveerar.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
கண்ணான சுதந்திரத்தை
விற்றுக் காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இப்பிரச்சனைக்குள் சிக்கி உயிரிழந்த பொதுமக்கள்,துரோகிகளுக்குப் பலியான போராளிகள்,மீட்பு நடவடிக்கையில் இன்னுயிர் ஈந்த போராளிகள் அனவருக்கும் எமது அஞ்சலிகள்
<img src='http://www.yarl.com/forum/files/maaveerar.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
கண்ணான சுதந்திரத்தை
விற்றுக் காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது
\" \"

