04-13-2004, 10:57 AM
இந்த சண்டை மட்டக்களப்பில் கருணாவின் பிடிpயல் தங்கியிருந்த போரளிகளை காப்பாற்றவும் பிரதேச வாதத்ததை வறுத்தெடுக்கவுமோ தொடரப்பட்டது. இந்த சண்டைக்கு வனினியில் இருந்து அனுப்பப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கிய கட்டளை காலுக்கு கீழ் மட்டுமே சுட வேண்டும். காயப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனேகமானவர்களுக்க காலுக்கு கீழ் தான் காயம். இப்போது தான் மனம் நிம்மதியடைகிறது. இரத்தமின்றி கத்தியின்றி ஒரு போராட்டம் நடை பெற்றுள்ளது. நஞ்சாக இங்கே வந்து பிரதேசவாத்தை கத்தியவர்களும் கருயா தமட மேய்பார் என்று பிரசங்கம் செய்தவர்களும் ஏனே ஓடி ஒளிந்து விட்டனர். இன்று மட்டு அம்பறையை புதிய தளபதி பெறுப்பெடுத்திருப்பதுட்ன கருணாவின் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. ஆனால் அவரின் துரோக சிந்தனை இன்னும் தொடரும்.-

