04-11-2004, 04:24 PM
அப்படியாயின் விஜயனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த,தர்மனுக்குத் தர்மம் போதித்த பீஷ்மர்,துரோணாச்சாரியார் முதலிய பெருமக்கள் தவறிழைத்துவிட்டனர் என்றாகிவிடுமே?
எனக்கென்னவோ ஆனந்த சங்கரி செய்தது போன்று விபீஷணனும் இராமரால் வழங்கப்பட்ட இலங்காபுரி ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என்று தோன்றுகின்றது
எனக்கென்னவோ ஆனந்த சங்கரி செய்தது போன்று விபீஷணனும் இராமரால் வழங்கப்பட்ட இலங்காபுரி ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என்று தோன்றுகின்றது
\" \"

