04-11-2004, 04:17 PM
உலகம் எப்போதுமே அப்படித்தான்
உயர்ந்து சென்றவனை நோக்கி வாழ்ததும் அதேவேளை அவன் எப்படி உயர்ந்தான் என்பதை ஆராய்ச்சியும் செய்யும். சிறு தவறு இருந்தாலும் அதை முன்னிறுத்தி அவன் அதனால்தான் உயர்ந்தான் என்று எள்ளி நகையாடவும் செய்யும்
அதுதான் உலகம்
கும்பகர்ணனை செய்நன்றி மறவாதவன் என்று சொல்லும்போது அதற்கு எதிராக ஒருவரை சுட்டவேணுமல்லவா ? அந்த இடத்திற்கு விபீசனனை அமர்த்தி இருக்கின்றது.
உயர்ந்து சென்றவனை நோக்கி வாழ்ததும் அதேவேளை அவன் எப்படி உயர்ந்தான் என்பதை ஆராய்ச்சியும் செய்யும். சிறு தவறு இருந்தாலும் அதை முன்னிறுத்தி அவன் அதனால்தான் உயர்ந்தான் என்று எள்ளி நகையாடவும் செய்யும்
அதுதான் உலகம்
கும்பகர்ணனை செய்நன்றி மறவாதவன் என்று சொல்லும்போது அதற்கு எதிராக ஒருவரை சுட்டவேணுமல்லவா ? அந்த இடத்திற்கு விபீசனனை அமர்த்தி இருக்கின்றது.
[b] ?

