04-11-2004, 04:12 PM
BBC Wrote:ம் எனது பார்வையில் செய்நன்றிக்காக ஒருவர் அநியாயங்களுக்கு துணைபோக வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.
இந்தக்கருத்துக்காகவே இக்கேள்வியைக் கேட்டேன் நன்றி B.B.C
ஆயினும் உலகம் கும்பகர்ணனை சுத்த வீரன் என்றும் செய்நன்றி மறவா உத்தமன் என்றும் கொண்டாடும் அதேவேளை விபீஷணனை உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல் போன்ற காரியங்களுக்கு உதாரணம் காட்டுகின்றதே
\" \"

