04-11-2004, 04:07 PM
விபீசனன் செய்நன்றி மறந்தான் என்பது மிக முக்கிய குற்றம்
அதைவிட தர்மத்தின் பக்கம் சாயும்போது செய்நன்றி என்பது தாழந்தே நிற்கும். செய்நன்றி காப்பதற்காய் அதர்மத்தின் வழி சென்றால் தர்மத்தை யார் காப்பார் ?
விபீசனன் இராணவனனை (இலங்கையை) பொறுத்தவரையில் குற்றவாளி .
இராமனையும் மற்றவர்களையும் பொறுத்தவரையில் சுற்றவாளி
அதேபோல்தான் கருணாவும் அவரைச்சார்ந்தோரைப்பொறுத்தவரையில் சுற்றவாளி. தமிழீழ மக்கள் புலிகள் உலகநாடுகளைப்பொறுத்தவரையில் குற்றவாளி
என்றுமே தர்மமே வெல்லும்
அதைவிட தர்மத்தின் பக்கம் சாயும்போது செய்நன்றி என்பது தாழந்தே நிற்கும். செய்நன்றி காப்பதற்காய் அதர்மத்தின் வழி சென்றால் தர்மத்தை யார் காப்பார் ?
விபீசனன் இராணவனனை (இலங்கையை) பொறுத்தவரையில் குற்றவாளி .
இராமனையும் மற்றவர்களையும் பொறுத்தவரையில் சுற்றவாளி
அதேபோல்தான் கருணாவும் அவரைச்சார்ந்தோரைப்பொறுத்தவரையில் சுற்றவாளி. தமிழீழ மக்கள் புலிகள் உலகநாடுகளைப்பொறுத்தவரையில் குற்றவாளி
என்றுமே தர்மமே வெல்லும்
[b] ?

