04-10-2004, 04:33 PM
Eelavan Wrote:அண்ணன் <b>இராவணை ஆபத்தில் கைவிட்டு விட்டு அந்நியர் பக்கம் சேர்ந்ததினாலேயே அவரும் துரோகிதான்</b> விபீஷண வேலை என்று நாட்டு வழக்கில் கூடச் சொல்வார்கள்
நீங்கள் கேட்ட கேள்வி துரோகிகள் பற்றிக் கேள்விகள் கேட்பவர்களுக்கு நல்லதொரு பதில்
<b>கட்டப்பொம்மன் நாட்டில் எட்டப்பன் துரோகி என்றால் இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி</b>
அண்ணை செய்வது தவறு என்று தெரிந்தாலும் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்களா? அப்படியானால் ......
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

