04-10-2004, 12:27 AM
தற்போது கிழக்கில் சண்டை வெடித்து கடுமையாக நடந்து வருகின்றது. பலர் உயிர் இழந்திருப்பதாக செய்திகள் வருகின்றன். இரண்டு வருட காலத்திற்கு பின் மீண்டும் இலங்கையில் இரத்தம் சிந்த ஆரம்பித்திருக்கின்றது. சிலர் இதை கருணாவிடம் இருந்து கிழக்கை விடுவிக்கும் ந்டவடிக்கை என வர்ணிக்கின்றார்கள். மற்றும் சிலர் இதை சகோதர யுத்தம் தவிர்த்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இப்படி பலவிதமான விமர்சனங்கள். உங்கள் கருத்து என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

