04-08-2004, 06:50 PM
பருத்துறையைச்சேர்ந்த மாணவிக்கு கண் அறுவைச்சிகிச்சை செய்ய மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு புற்றுநோய் குணப்படுத்த உதவியுள்ளோம். நாங்கள் பணம் இல்லாததால் சாரிர உதவிமட்டுமே செய்துவருகிறோம். நீங்கள் நினைத்தால் ஆதரவு கொடுத்தால் இன்னும் செய்யலாம்

