Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்தது
#1
உதடு தேய்வதைவிடவும் உள்ளங்காய் தேயலாம்

அடுத்தவரை வேலைசெய்யச்சொல்லி ஏவிக்கொண்டிருந்து உதடு தேய்வதை விடவும் தானே ஒடியாடி வேலைசெய்து உள்ளங்காய் தேய்வது சிறந்தது

ம் மிகமிக யதார்த்தமான வார்த்தை

நாமே ஒரு வேலையை செய்து முடிப்பதால் அதில் திருப்தியும் ஏற்படும் அதனால் மனது ஆனந்தமடையும். மற்றவரைக்கொண்டு செய்துகொள்வதால் பற்றற்ற தன்மை ஏற்படும்

நன்றி ஆனந்தவிகடன்.கொம்
[b] ?
Reply


Messages In This Thread
படித்ததில் பிடித்தது - by Paranee - 04-06-2004, 01:23 PM
[No subject] - by nalayiny - 04-06-2004, 08:26 PM
[No subject] - by Mathan - 04-06-2004, 10:05 PM
[No subject] - by Eelavan - 04-07-2004, 04:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)