04-05-2004, 09:28 PM
உலகளாவிய அளவில் சட்டமும், நீதியும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நீண்ட நெடிய விவாதம் நடந்தேறிய வண்ணமாய் −ருந்தவந்தாலும், தீவிரவாதமும், கட்டுபாடற்ற சனநாயகமும் வளர்ந்து கொண்டே −ருக்கின்றது. மனித பரிணாம வளர்ச்சியில் மேம்பாடு அடைந்த வருவதாக மானுடவியல் அறிஞர்களும், நிபுணர்களும் தெளிவுபடுத்திக்கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மனித மனம் சகமனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நிலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது.
பண்டைய காலங்களில் அரசர்கள் அடிமைதனத்தை ஊக்குவித்து வந்தாலும் ஒரு நிலையில் அடிமைதனம் முறிந்துவிட்டதாக கூறலாம். −ன்றைய காலங்களில் சனநாயகமுறைமையில் அனைவரும் உரிமையை பெற்றிடவும், காத்திடவும் போதிய சட்டங்கள் −ருந்தும் அடிமைதனம் −துவரையில் களையபடவில்லை.
சமூகத்தில் காணப்பட்ட பரிணாம வளர்ச்சியில் ஒருநாடு மற்றொரு நாட்டை அடிமைப்படுத்த முயற்சி செய்வதும், அதற்குண்டான செயல்களில் ஈடுபடவும் தயங்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்து சென்ற 2002 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகளாவிய மனித உரிமை மீறல்களை பட்டியல் −ட்டால் −ந்த சமுதாயம் எந்த அளவிற்கு சீரழிந்து உள்ளது என்பதனை நோக்கிடலாம்.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமுறைமைகளுக்கு சாத்தியபடாத கைது, சிறைவாசம், காவல்துறையினரின் துப்பாக்கிசூடு, காவல்நிலைய கொலை, வன்முறை, காவல்துறையினரால் ஏவி விடப்பட்ட சமூகவிரோதிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறி சம்பவங்கள் என ஏராளமாக கணகிடப்படுகின்றன.
முக்கிய செய்தியாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் அவரது சகாக்கள் கைது மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனர் திரு. பழ. நெடுமாறன் மற்றும் அவரது சகாக்கள் கைது. −வர்கள் கைது மற்றும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் என்று எடுத்துக்கொண்டால் ஓர் மாபெரும் ஆராய்சியல் −றங்கலாம்.
கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட ''பொடா'' எனப்படும் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் திரு. வைகோ மற்றும் திரு. பழ.நெடுமாறன் உட்பட அவர்களது சகாக்களில் பலர் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டத்தின்படி நிகழ்த்தப்பட்டுள்ளதா? சனநயாகநெறிமுறைகளில் படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்றால் −ல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
அவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு பிறகு அவர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் −ருந்த வழக்குகள் உயிரூட்ட, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. −வை குறித்து ஓர் விவாதம் நடத்தினால், சட்டமும் நீதியும் ஆட்சியாளர்களால் எந்த அளவிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பது விளங்கும். −து குறித்த வணக்கங்கள் அடுத்த −தழில் தொகுப்புக்கு உட்படுத்தலாம் என்று நினைகிறோம்.
கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல்களுக்கு எந்தவித நீதியும், சரியான பதிலும் கிடைக்காத சூழ்நிலையில் உரிமைமீறல்கள் மாபெரும் அளவில் நிகழ்த்த உலகம் தயாராகி கொண்டு உள்ளது.
உலகளாவிய தீவிரவாதம், வளர்ந்துக்கொண்டே −ருக்கிறது. உலகில் தீர்க்கப்பட எத்தனையோ பிரச்சனைகள் நிலுவையில் −ருக்கின்றன. மதச்சண்டைகள் கொடூர சாவுகள் என தொடர்கதைகள் தொடரும் தருவாயில், ஒரு நாடு மற்றொரு நாட்டினை அடிமைப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
''அமெரிக்க அதிபர் புஷ் உலகில் பல பகுதிகளில் −ருக்கும் அமெரிக்க ராணுவ தளபதிகளுக்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்''.
'ஈராக் பிரச்சனை −ந்த தலைமுறையுடன் முடிக்கப்படவேண்டியது அடுத்த தலைமுறைவரை நீட்டிக்கபடக்கூடாது''
- 2003 - ஆண்டு தொடங்கப்பட சூழ்நிலையில் வெளிவந்த செய்திகள். அமெரிக்காவின் ராணுவதளபதிகள் ஏன் உலகின் பல பாகங்களில் −ருக்க வேண்டும். ஈராக் பிரச்சனை என்பது என்ன? சாதாரண மக்களால் கேட்கப்படும் கேள்விகள் −வை-
அமெரிக்காவின் ஏகாதிபத்ய செயல், உலகின் எல்லா நாட்டினையும் நேரிடையாகவோ, மறைமுகமகவோ ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணம், −வையின் காரணமாக மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த துணியும் செயல் அதனால் போர், பாதிப்பு, ஆயுத தளவாட சாமான்கள் விற்பனை என மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர் செயலாகின்றன.
2003 ஆண்டில் தொடக்கத்திலே போர் மேங்கள் ஆழத்தொடங்கிவிட்டன. மாபெரும் யுத்ததிற்கு தயாராக −ருக்கும்படி அமெரிக்காவினால் அறைகூவல்விடப்பட்டு, வழக்கம் போல அதனை ஆமோதிக்க சில நாடுகள் தயாராகி வருகின்றன.
மீண்டும் ஓர் மாபெரும் மனிதஉரிமை மீறலுக்கு சில நாடுகள் தயாராகி வருகின்றது தெரிந்தோ, தெரியாமலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நாடுகள் அதற்கு ஆதரவு அளித்து வருகின்றன. மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு −தைவிட வேறு எடுத்துக்காட்டு ஏதும் உண்டோ?
நன்றி http://www.aaraamthinai.com/
பண்டைய காலங்களில் அரசர்கள் அடிமைதனத்தை ஊக்குவித்து வந்தாலும் ஒரு நிலையில் அடிமைதனம் முறிந்துவிட்டதாக கூறலாம். −ன்றைய காலங்களில் சனநாயகமுறைமையில் அனைவரும் உரிமையை பெற்றிடவும், காத்திடவும் போதிய சட்டங்கள் −ருந்தும் அடிமைதனம் −துவரையில் களையபடவில்லை.
சமூகத்தில் காணப்பட்ட பரிணாம வளர்ச்சியில் ஒருநாடு மற்றொரு நாட்டை அடிமைப்படுத்த முயற்சி செய்வதும், அதற்குண்டான செயல்களில் ஈடுபடவும் தயங்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்து சென்ற 2002 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகளாவிய மனித உரிமை மீறல்களை பட்டியல் −ட்டால் −ந்த சமுதாயம் எந்த அளவிற்கு சீரழிந்து உள்ளது என்பதனை நோக்கிடலாம்.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமுறைமைகளுக்கு சாத்தியபடாத கைது, சிறைவாசம், காவல்துறையினரின் துப்பாக்கிசூடு, காவல்நிலைய கொலை, வன்முறை, காவல்துறையினரால் ஏவி விடப்பட்ட சமூகவிரோதிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறி சம்பவங்கள் என ஏராளமாக கணகிடப்படுகின்றன.
முக்கிய செய்தியாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் அவரது சகாக்கள் கைது மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனர் திரு. பழ. நெடுமாறன் மற்றும் அவரது சகாக்கள் கைது. −வர்கள் கைது மற்றும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் என்று எடுத்துக்கொண்டால் ஓர் மாபெரும் ஆராய்சியல் −றங்கலாம்.
கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட ''பொடா'' எனப்படும் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் திரு. வைகோ மற்றும் திரு. பழ.நெடுமாறன் உட்பட அவர்களது சகாக்களில் பலர் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டத்தின்படி நிகழ்த்தப்பட்டுள்ளதா? சனநயாகநெறிமுறைகளில் படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்றால் −ல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
அவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு பிறகு அவர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் −ருந்த வழக்குகள் உயிரூட்ட, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. −வை குறித்து ஓர் விவாதம் நடத்தினால், சட்டமும் நீதியும் ஆட்சியாளர்களால் எந்த அளவிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பது விளங்கும். −து குறித்த வணக்கங்கள் அடுத்த −தழில் தொகுப்புக்கு உட்படுத்தலாம் என்று நினைகிறோம்.
கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல்களுக்கு எந்தவித நீதியும், சரியான பதிலும் கிடைக்காத சூழ்நிலையில் உரிமைமீறல்கள் மாபெரும் அளவில் நிகழ்த்த உலகம் தயாராகி கொண்டு உள்ளது.
உலகளாவிய தீவிரவாதம், வளர்ந்துக்கொண்டே −ருக்கிறது. உலகில் தீர்க்கப்பட எத்தனையோ பிரச்சனைகள் நிலுவையில் −ருக்கின்றன. மதச்சண்டைகள் கொடூர சாவுகள் என தொடர்கதைகள் தொடரும் தருவாயில், ஒரு நாடு மற்றொரு நாட்டினை அடிமைப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
''அமெரிக்க அதிபர் புஷ் உலகில் பல பகுதிகளில் −ருக்கும் அமெரிக்க ராணுவ தளபதிகளுக்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்''.
'ஈராக் பிரச்சனை −ந்த தலைமுறையுடன் முடிக்கப்படவேண்டியது அடுத்த தலைமுறைவரை நீட்டிக்கபடக்கூடாது''
- 2003 - ஆண்டு தொடங்கப்பட சூழ்நிலையில் வெளிவந்த செய்திகள். அமெரிக்காவின் ராணுவதளபதிகள் ஏன் உலகின் பல பாகங்களில் −ருக்க வேண்டும். ஈராக் பிரச்சனை என்பது என்ன? சாதாரண மக்களால் கேட்கப்படும் கேள்விகள் −வை-
அமெரிக்காவின் ஏகாதிபத்ய செயல், உலகின் எல்லா நாட்டினையும் நேரிடையாகவோ, மறைமுகமகவோ ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணம், −வையின் காரணமாக மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த துணியும் செயல் அதனால் போர், பாதிப்பு, ஆயுத தளவாட சாமான்கள் விற்பனை என மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர் செயலாகின்றன.
2003 ஆண்டில் தொடக்கத்திலே போர் மேங்கள் ஆழத்தொடங்கிவிட்டன. மாபெரும் யுத்ததிற்கு தயாராக −ருக்கும்படி அமெரிக்காவினால் அறைகூவல்விடப்பட்டு, வழக்கம் போல அதனை ஆமோதிக்க சில நாடுகள் தயாராகி வருகின்றன.
மீண்டும் ஓர் மாபெரும் மனிதஉரிமை மீறலுக்கு சில நாடுகள் தயாராகி வருகின்றது தெரிந்தோ, தெரியாமலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நாடுகள் அதற்கு ஆதரவு அளித்து வருகின்றன. மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு −தைவிட வேறு எடுத்துக்காட்டு ஏதும் உண்டோ?
நன்றி http://www.aaraamthinai.com/
<b>
?
?</b>-
?
?</b>-

