04-05-2004, 12:11 PM
அந்தப் பெண்மணி மிகவும் சிரமப்பட்டு பணம் புரட்டிý மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். வேலை தேடிý வெளிநாடு போவதென்றால், பலரும் கடன் கொடுக்க முன்வருகிறார்கள் அல்லவா! எனவே, பெண்மணி சமாளித்து விட்டார்.
சில மாதங்களின் பின் அந்தப் பெண்ணை வீதியில் சந்தித்தேன். கழுத்திலும், கைகளிலும் நிறைய நகைகள் காணப்பட்டன. மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஏதோ ஒரு படிýயாக உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது. மகன் ஒழுங்காகப் பணம் அனுப்புகிறார் என்பது உங்களைப் பார்த்தாலே தெரிகிறது என்றேன்.
'உங்களுக்கு உண்மையைச் சொல்லாமல் இருக்க முடிýயுமா? அவன் பணம் அனுப்புவதில்லை. அங்கு ஒரு பெட்டையுடன் சுற்றித் திரிவதாகவும் எனக்குச் செய்தி வந்திருக்கிறது. நான் போட்டிýருப்பதெல்லாம் கவரிங் நகைகள். ஊருக்காக இப்படிý வேர்ம் போட்டிýருக்கிறேன்" என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பிள்ளைகள் இப்படிýத் தறுதலைத்தனமாக நடந்து கொள்ளலாமா?
மேலே உள்ளது தினக்குரலில் வந்த புகலிட தமிழர்களுடன் தொடர்புடைய ஒரு செய்தி. இதைபற்றை உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
சில மாதங்களின் பின் அந்தப் பெண்ணை வீதியில் சந்தித்தேன். கழுத்திலும், கைகளிலும் நிறைய நகைகள் காணப்பட்டன. மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஏதோ ஒரு படிýயாக உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது. மகன் ஒழுங்காகப் பணம் அனுப்புகிறார் என்பது உங்களைப் பார்த்தாலே தெரிகிறது என்றேன்.
'உங்களுக்கு உண்மையைச் சொல்லாமல் இருக்க முடிýயுமா? அவன் பணம் அனுப்புவதில்லை. அங்கு ஒரு பெட்டையுடன் சுற்றித் திரிவதாகவும் எனக்குச் செய்தி வந்திருக்கிறது. நான் போட்டிýருப்பதெல்லாம் கவரிங் நகைகள். ஊருக்காக இப்படிý வேர்ம் போட்டிýருக்கிறேன்" என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பிள்ளைகள் இப்படிýத் தறுதலைத்தனமாக நடந்து கொள்ளலாமா?
மேலே உள்ளது தினக்குரலில் வந்த புகலிட தமிழர்களுடன் தொடர்புடைய ஒரு செய்தி. இதைபற்றை உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

